ஹோட்டல் படுக்கையறையில் நடிகை திரிஷா - ரகசிய கேமரா மூலம் எடுக்கபட்டதா..? - இணையத்தில் கசிந்த புகைப்படம்..!


தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை திரிஷாவைப் பற்றி ஏராளமான வதந்திகள், செய்திகள், கிசுகிசுக்கள் அவ்வப்போது கிளம்பி பரபரப்பை ஏற்படுத்திய வண்ணம் தான் உள்ளன. 

கடந்த பல வருடங்களுக்கு முன்பு திரிஷாவின் குளியல் காட்சிகள் அடங்கிய படங்கள் என்ற பெயரில் இணைய தளங்களில் சில காலத்துக்கு முன் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. 

ஆனால், அதில் இருப்பது நான் இல்லை என த்ரிஷா மறுத்தார். மேலும் திரிஷாவின் மூலிகைக் குளியல் காட்சிகள் அடங்கிய புகைப்படங்கள் இன்டர்நெட்டில் வெளியாகி புதிய பரபரப்பை ஏற்படுத்தின.

இப்படியான விஷயங்கள் முன்னணி நடிகைகளை சறுக்கி விழ வைக்கும். ஆனால், இது திரிஷாவிற்கு ப்ளஸ் பாய்ண்டாக மாறியது. தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் நடித்து புகழின் உச்சிக்கே சென்றார். இந்நிலையில், தற்போது நடிகை திரிஷா ஹோட்டல் அறையில் படுத்திருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகின்றது.

இந்த புகைப்படம் திரிஷாவின் கவனத்திற்க்கு எட்டாமல் எடுக்கப்பட்டுள்ளது என்பது புகைப்படத்தை பார்க்கும் போதே தெரிகின்றது. இந்த புகைப்படம் யாரால் எடுக்கப்பட்டது..? அல்லது ரகசிய காமிரா மூலம் எடுக்கப்பட்டதா..? என்ற கேள்வியும் உடனே எழுந்துள்ளது. 

இணையத்தில் வைரலாகிவரும் அந்த புகைப்படம் இதோ, 

Powered by Blogger.