முழு உடலும் தெரியும்படியான மோசமான கவர்ச்சி உடையில் மீரா மிதுன் - வைரலாகும் புகைப்படம்


சென்னையை சேர்ந்த மாடல் அழகியான தமிழ் செல்வி என்ற பெயர் கொண்ட மீரா மிதுன் இதற்கு முன்னதாக மிஸ் தமிழ்நாடு, மிஸ் சவுத் இந்தியா உள்ளிட்ட 6 அழகி பட்டத்தை தட்டிச் சென்றவர். 

இதனை தொடர்ந்து மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்த இவர், தானா சேர்ந்த கூட்டம், 8 தோட்டாக்கள் உள்ளிட்ட பல படங்களிலும் நடித்துள்ளார், இதற்கிடையில் இவர் சுயமாக "மிஸ் தமிழ்நாடு டிவா" என்ற பெயரில் அழகிப் போட்டி நடத்த திட்டமிட்டிருந்தார். 


அதற்காக அழகிப் போட்டியில் கலந்து கொள்வதற்காக பல மாடல்களை தேர்வு செய்து வந்தார்.இந்த நிலையில் தான் நடத்தவிருந்த அழகிப் போட்டி நிகழ்ச்சியை நடத்த விடாமல் ஜோ மைக்கேல் மற்றும் அஜித் ரவி என்பவர் தடுத்து நிறுத்துவதாக காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்து அவர்கள் தங்களை தொடர்ந்து மிரட்டுவதாகவும் தெரிவித்து இருந்தார். 


420 பிரிவின் கீழ் புகார் பதிவு செய்யபட்டதை தொடர்ந்து மீரா மிதுனிடமிருந்து அழகி போட்டிக்கான பட்டத்தை கைப்பற்றப்பட்டது.இந்த நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இயக்குனர் சேரன் மீது இடுப்பு புடி தன்னுடைய க்ரைம் ரேட்டை மேலும் அதிகரித்து கொண்டார் மீரா மிதுன்.

இந்நிலையில், பிக்பாஸ் வீட்டை விட்டுவெளியேற்றப்பட்ட இவர் தற்போது தனது சமூக வலைதள பக்கங்களில் படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், முழு உடலும் தெரியும் அளவுக்கு மிகவும் மெல்லிய ட்ரான்ஸ்ப்ரண்டான ஆடையை அணிந்து கொண்டு படு மோசமான கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார் அம்மணி.

இதோ அந்த புகைப்படம், 


Powered by Blogger.