இரவு நேரத்தில் பால்கனியில் தொடை கவர்ச்சி காட்டிய சீரியல் நடிகை நிவிஷா - ஷாக் ஆன ரசிகர்கள்..!


பொதுவாகவே நடிகர் நடிகைகள் திரைக்கு முன்னும் வேறு மாதிரி இருப்பார்கள் என ஒரு பிம்பம் உள்ளது. 
 
அது போல் சீரியல்களில் தன்னுடைய வில்லத்தனத்தால் ரசிகர்களை மிரட்டி அப்டியே இணையதளங்களில் தன்னுடைய கவர்ச்சியால் இளைஞர்கள் மத்தியில் ஹீரோயினுக்கு நிகராக இருப்பவர் நிவிஷா. 
 
இவர் சீரியல்களில் வில்லி கேரக்டரில் கலக்கிக் கொண்டிருக்கிறார். பார்ப்பதற்கு கவர்ச்சியாக இருப்பதால் சின்னத்திரை சில்க் ஸ்மிதா என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுகிறார். 
 
வில்லி ரோலில் பிஸியாக நடித்துவரும் நிவிஷா இப்போது பணிபுரியும் சீரியல்களில் இருந்து விலகப் போகிறாராம்.தெய்வத் திருமகள் சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் நிவிஷா. அதனைத் தொடர்ந்து பல சீரியல்களில் நடித்து வருகிறார். 
 
 
ஈரமான ரோஜாவே, ஓவியா ஆகிய சீரியல்களில் வில்லியாக நடித்து மிரட்டி வருகிறார். திடீரென சீரியல்களில் இருந்து விலகப் போவதாக கூறியுள்ளார். இவருக்கு கதாநாயகியாக நடித்ததை விடவும் வில்லி கேரக்டரில் நடிப்பது தான் ரொம்பவும் பிடித்திருக்கிறதாம்.
 
 
சமூக வலைதளங்களில் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை, வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை ஜொள்ளு விட வைக்கிறார் நிவிஷா. அந்த வகையில், தற்போது இவர் டாப்ஸ் மட்டும் அணிந்து கொண்டு தன்னுடைய பிரமாண்ட தொடை அழகு தெரிய ஹாட் புகைப்படங்கள் சிலதவற்றை வெளியிட்டுள்ளார். 


இதனை பார்த்த ரசிகர்கள், இது தொடையா..? இல்ல, தேக்கு கட்டையா..? என்று சகட்டு மேனிக்கு அம்மணியின் அழகை வர்ணித்து கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
Powered by Blogger.