"மார்பின் மேல் குத்தியுள்ள டாட்டூ தெரியும் அளவுக்கு..." - கவர்ச்சி உடையில் சூட்டை கிளப்பும் சீரியல் நடிகை..!

 
பிரபல சீரியல் நடிகை கிருத்திகா, மெட்டி ஒலி மூலம் தனது நடிப்பு பிரவேசத்தை ஆரம்பித்தார். அதன் பிறகு இவர் கால்வைத்த இடமெல்லாம் அட மழைதான் பல மெகா சீரியல்களில் நடித்து பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். தற்போது முந்தானை முடிச்சு, செல்லமே, வம்சம், கேளடி கண்மணி போன்ற சீரியல்களில் நடித்து வருகிறார். 
 
இவர் நடித்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் ‘சின்னதம்பி’. நடிகைகள் சின்னத்திரையில் இருந்து கொண்டே பிரபலமானார்கள் அந்தவகையில் பிரபலமானவர் தான் சீரியல் நடிகை கிருத்திகா. 
 
இவர் மெட்டி ஒலி என்ற சீரியலில் நடித்ததை தொடர்ந்து அடுத்ததடுத்து பல சீரியல்களில் வாய்ப்பு அதிகம் கிடைத்துக் கொண்டே இருந்தது இதன் மூலம் ரசிகர்கள் இடையே தனது முகத்தை பதிய வைத்தார். 
 
 
இவர் தற்பொழுது முந்தானைமுடிச்சு, செல்லமே, வம்சம், கேளடி கண்மணி போன்ற சீரியலில் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமாகி கொண்டே வருகிறார். இந்த சீரியல் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறது. இதில் நடித்த பிறகுதான் பிரஜனுக்கு மிகப்பெரிய அடையாளம் கிடைத்தது. 
 
 
வழக்கம்போல் இந்த சீரியலில் வில்லியாக நடித்து வருபவர் நடிகை கிருத்திகா. இவர் சீரியல் மட்டுமில்லாமல் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “மானாட மயிலாட” என்ற ரியாலிட்டி ஷோவிலும் பங்கேற்றுள்ளார்.


சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் இன்ஸ்டாகிராமில், மார்பின் மேல் குத்தியுள்ள டாட்டூ தெரியும் அளவுக்கு கவர்ச்சியான உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
Powered by Blogger.