"பாத்தாலே... தூக்குதுங்க..." - கவர்ச்சி உடையில் ரசிகர்களை கிறுகிறுக்க வைத்த ரம்யா நம்பீசன்..!

 
சினிமா உலகில் நடிகையாகவும் பாடகியாகவும் வலம் வரும் நடிகை ரம்யா நம்பீசன், ஒரு படத்திற்காக மாட்டு வண்டி ஓட்டி இருக்கிறார். கதாநாயகிகளில் நடிப்பு மட்டும் அல்லாமல் தனித்திறமையுள்ளவராக இருப்பவர் ரம்யா நம்பீசன். நடிப்போடு பாட்டுப்பாடுவதிலும் கவனம் செலுத்தி வருகிறார். 
 
அவரது பாடல்கள் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றன. பல படங்களில் பாட்டுப்பாடும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. நடிகை ரம்யா நம்பீசன் 2006 ஆம் ஆண்டு ஒரு நாள் ஒரு கனவு திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
 
அதை தொடர்ந்து ராமன் தேடிய சீதை, ஆட்ட நாயகன் , குள்ளநரி கூட்டம் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.ரம்யா நம்பீசன் பின்னணி பாடகியாக மலையாளம் மற்றும் தமிழில் பல பாடல்களை பாடியுள்ளார்.தமிழ், மலையாளம் உள்ளிட்ட சில மொழிப்படங்களில் நடித்து வருபவர் ரம்யா நம்பீசன். 
 
தற்போது சில தொலைக்காட்சி பாட்டுக்கச்சேரி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார். மிகச்சிறந்த பாடகராகவும் அறியப்படுபவர். கொஞ்சிப்பேசிட வேணாம் என்கிற பாடல் மூலம் ரசிகர்களின் மனதில் கொஞ்சிப்பேசி வருபவர்.
 
 
நடிகை ரம்யா நம்பீசன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் இவர் கேரளாவை பூர்வீகமாக கொண்டவர் கேரளாவிலிருந்து வரும் நடிகைகளுக்கு தமிழ் சினிமாவில் தனி இடம் உண்டு, இது காலங்காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 
 
 
ஏனென்றால் இதற்கு முன் கேரளாவில் இருந்து வந்த அசின், நயன்தாரா என அனைவரும் முன்னணி நடிகை லிஸ்டில் இணைந்து விட்டார்கள்.சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் இவர் எப்படியாவது அடுத்தடுத்த பட வாய்ப்பை அடைந்துவிட வேண்டும் என போட்டோ ஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். 


அந்த வகையில், தற்போது கவர்ச்சி உடையில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பாத்தாலே தூக்குதுங்க.. என்று வர்ணித்து வருகிறார்கள்.
Powered by Blogger.