கொட்டும் மழையில்... சொட்ட சொட்ட நனைந்த உடையில்.. பனிக்கட்டி போல சூடேற்றும் தர்ஷா குப்தா..!

 
விஜய் டிவியின் செந்தூரப்பூவே சீரியலில் வில்லியாக நடித்து பாப்புலர் ஆனவர் தர்ஷா குப்தா. அவர் குக் வித் கோமாளி இரண்டாம் சீசனிலும் போட்டியாளராக கலந்துகொண்டார். 
 
அந்த ஷோவில் பங்கேற்ற பலருக்கும் சினிமா வாய்ப்பு கிடைத்த நிலையில், தர்ஷா குப்தாவும் சினிமாவில் ஹீரோயினாக களமிறங்கினார். அவர் ருத்ரதாண்டவம் படத்தில் ஹீரோயினாக நடிக்க தொடங்கியதால் செந்தூரப்பூவே சீரியலுக்கு டாடா காட்டினார். 
 
தற்போது சினிமாவில் மட்டுமே முழுமையாக கவனம் செலுத்தி வருகிறார் அவர். தர்ஹா குப்தா சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பவர் தான். அவர் வெளியிடும் போட்டோக்களுக்கு ஒரு லட்சத்திற்கும் அதிகமான லைக்குகள் குவியும். 
 
 
குறிப்பாக அவரது ஹாட் புகைப்படங்கள் இணையத்தில் அதிகம் வைரல் ஆகின்றன. நடிகை தர்ஷா குப்தா க்ளாமர் மோடுக்கு கம்பேக் கொடுத்து போட்டோஷூட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த போட்டோ பல ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்திருக்கிறது. 
 
 
சின்னத்திரையில் நடித்து வெள்ளித்திரை சென்றிருக்கும் தர்ஷா குப்தாவிற்கு சோஷியல் மீடியாக்களில் பாலோயர்கள் அதிகம். ரசிகர்களை கவர்ந்திழுக்கும் வகையில் ஹாட்டான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.


அந்த வகையில், தற்போது கொட்டும் மழையில் சொட்ட சொட்ட நனைந்த படி பனிக்கட்டி போல வெள்ளை வெளேரென நிற்கும் அவரது சில புகைப்படங்களை வெளியிட்டு "மெல்ல மெல்ல கரைகிறேன் உன் மழை பொழிவாள்! நீ செல்ல செல்ல உறைகிறேன் நீ போன பின் அடிக்கும் குளிர் காற்றால்..!" என்று கவிதையை எழுதி அசத்தியுள்ளார்.
Powered by Blogger.